Thursday, June 6, 2013

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

Source: Email message forwarded to us by our respected member Sri G Vaidyanathan



சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. 

மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. 

லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே- 

அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். 

இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. 

லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

Read more: http://periva.proboards.com/thread/4503/#ixzz2VSOW5M00

Tuesday, May 14, 2013

The Least Expected of Brahmins

The Least Expected of Brahmins
--------------------------------------

Whether or not the present Hindu society changes and whether or not it can be changed, it is essential to have a class of people whose very life breath is Vedic learning. I do not speak thus because I am worried about the existence of a caste called Brahmins. Nothing is to be gained if there is such a caste and it serves only its own selfish interests. If a caste called Brahmins must exist, it must be for the good of mankind. The purpose of the Vedas, the purpose of the sound of the Vedas, is the well-being of the world. That is the reason why I feel that, hereafter at lease, there ought not to be even a single Brahmin who does not chant the Vedas. The only remedy for all the ills of the worlds, all its troubles is the return of all Brahmins to the Vedic dharma.

In this context I should like to tell you the least expected of Brahmins. I am prepared to ignore that they have neither the courage nor the spirit of sacrifice to come back to their dharma. But they can at least make their children take to it. In the next generation there must not be a single Brahmin who is not conversant with the Vedas. You must work for this goal and make sure that your sons learn these sacred texts. If you are averse to making your sons mere Vaidikas and are anxious that they should lead a life of comfort like you (what you think to be a life of comfort), I am prepared to come one step further down to make the following suggestion. You would not perhaps like your children to take up Vedic learning as a lifelong vocation and would like to give them an education on modern lines so as to prepare them for office or factory work or to make them doctors, engineers, and so on. I am prepared to go with you so far. But I would ask you to perform the upanayana of your son when he is eight years old. He must then be put in a Veda class held for one hour in the evening after school hours. He must be taught the Vedas in this manner for ten years.

This is the least Brahmins can do to preserve tradition. Arrangements to impart Vedic learning to children must be made in every Brahmin household. I know that there are not enough teachers, a sad reflection on the state of dharma. Considering this and the likely economic condition of parents I would suggest that Veda classes may be conducted for all children together of a locality or. neighbourhood. Children of poor families may be taught on a cooperative basis. Step by step in this ways the boys will be able to memorize the mantra part of the Vedas and also learn the prayoga to conduct rites like upakarma. I speak here about "prayoga", the conduct or procedure of rites, because in the absence of purohits (priests) in the future everyone should be able to perform Vedic rites himself. The sound of the Vedas must pervade the world for all time to come. 

Everyone must sincerely work towards achieving this end. It is your duty to ensure the good not only of the Brahmin community, not only of all the castes of India, but of all the countless creatures of earth. It is a duty imposed on you by Isvara- it is a divine duty.

It is important that we perform this duty we owe to the people of the present. But it is equally important that we perform it so as to be saved from committing a crime against future generations. "As it is nobody cares for the Vedas" you are likely to tell me. "Who is going to care for them in the coming years? What purpose is served by all the efforts we take now to keep up their study? “I do not share this view. When the wheel keeps turning that part of it which is now down, has necessarily to come up one day. Modern civilization with its frenzied pace is bound to have its fall after attaining its peak. We have been carried away by the supposed comforts made possible by advanced technology. But one day we will realise that they do not give us any feeling of fullness and that we have indeed created only discomforts for ourselves through them.

The example of America is enough to drive home this point. People there are believed to have attained the acme of luxury and yet fell empty within. They are anxious to dispel the disquiet created by modern comforts. Americans who have some degree of awareness have been drawn towards Vedanta, yoga, devotional music and so on. Others want to forget sensual enjoyment somehow. They swallow all kinds of tranquilizers and are immersed in a deep stupor. This fate may overtake our country also. We are always tempted by the feeling that there is some worldly pleasure yet to be savoured and we know no rest until we have done so. After draining pleasures to the dregs we will discover the impermanence of it all. That is the moment when we will turn to matters of the Self, to the quest of enduring bliss. When we realise the peace and harmony that society derived from Vedic practices, we will be keen to take to the path shown by them. If we of this generation create a break in the chain of Vedic study kept for ages, from generation to generation, we shall be committing the unforgivable crime of denying our descendants the opportunity of learning the Vedas.

"There are so many books dealing with the Vedic mantras and sacrifices, volume after volume produced by Indian and foreign scholars, “the suggestions is likely to be made. "Surely future generations can read them and learn the Vedas thus." Before I speak about this I have to answer important question, a question that goes to the very heart of the Vedic tradition. It is this: "What do you mean by saying that the sound of the Vedas protects the world" The mantras are certain sounds expressed in the form of words. These words have their own profound meaning. Could we not learn the mantras and their meaning from books? Why should there be a class of people especially devoted to the chanting of the Vedas? If the meaning of these scriptures is to be preserved there is no cause for worry since there are books too to serve such a purpose. There is no need for an exclusive caste functioning on a hereditary basis and charged with the duty of preserving these texts. But the question of the meaning of the Vedas apart, why should there be a class of people whose duty it is to chant the Vedic hymns preserve their sound in the form it has come to us from time immemorial? “This question must be answered. Vedic- hymns and preserves their sound in the form it has come to us from time immemorial? “ This question must be answered.

Jaya jaya sankara, hara hara sankara !

Voice of Maha Periyava – Hindu Dharma...

Wednesday, February 27, 2013

Yes!! Google pays...



Hi friends,

I got a cheque from google for the ads shown in my blog..($102.06 to be precise) this is my first cheque from google..  I would like to know if any other blogger friend has received any payment so far?

when i started some blogs in 2009, there was an option 'monetize'. i never really thought that i would  receive any revenue out of the ads that appear in my blog.. but i wanted to experiment.. what is wrong in allowing some harmless ads if it promises some money?  but at the rate of pageviews and clicks on the ads, which was dismal 3-4 years back, i never thought it would really translate into some money..

I have visited many blogs and am a regular reader of some blogs like idlivadai, dondu, arvinds dad etc.. but none of them carried any ads.. i even thought that there is an unwritten code of not carrying any ad in your blog by the bloggers.. but still i wanted to be persistent..

Google has this poicy of releasing the payment only if the revenue crosses $100.00. it has taken nearly 4 years to reach that amount..

Of course, it is nothing when compared to the manhours that was spent on these blogs.. just out of interest i created and maintained these blogs and expected nothing in return except some creative satisfaction.

I started using the net in sep 2008 for other than email purposes and was actively participating in many debates and wrote extensively whenever i got a chance... slowly, i lost interest and came to a conclusion that whatever is to be said or written has been already said and written and in a better way by many others.

So, it just became an hobby to collect good writings and that is continuing..

Out of 10-12 blogs only Ragas in film music, http://ragasinfilmmusic.blogspot.in/ has reached many (nearly 5 lakhs)  and the revenue is mainly due to this blog. other blogs can be seen @ the right side of this blog http://narayananswaminathan.blogspot.in/

At this moment I assure all of you, that i will not start any new blog and test your patience any more.. :)  the experiment is over and yes, google pays...
 
Custom Search